நானா இதை சாதித்தேன்?
என்னுடைய இந்த இணையத்தளம் ரொம்ப பிரசித்தி
தெரியுமோ? ஆதாரம் இதோ!
இத்தனைக்கும் நான் எதுவும்
எழுதிவிடவில்லை. ஆனால்
மற்றவர்கள் எழுதுவதை
நான் எழுதவில்லை. இத்தனை
பேர் என் எழுத்தை எதிர்பார்க்கும்
நிலையில் நான் வெகுவாக
எழுதாமல் இருப்பது அவர்களை
நான் அவமதிப்பதற்கு சமமாகும்.
இனியாவது, நான் நிறைய
எழுதுவேன் என்று நம்புகிறேன்.